Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் ...மருத்துவமனையில் சிகிச்சை ...பரபரப்பு சம்பவம்

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (20:57 IST)
கணிதத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்திற்காக சிவகாமி என்ற ஆசிரிசியை மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என அரசு  உத்தரவிட்டுள்ளது.
 
அதையும் மீறி சில மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கிவரும் சம்பவங்கள் செய்திகளில் வெளியான வண்ணம் இருக்கின்றன.
 
இந்நிலையில்  கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி. இவர், காலாண்டுத்தேர்வில்  கணிதப் பாடத்தில் மாணவர்கள்  குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பதற்க்காக பிரம்பால் அடித்துள்ளார். இதில் 24மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments