Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்திய ஆசிரியர்!

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:34 IST)
திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை  மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
திருச்சி மாவட்டதில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில், தீனா மேரி என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
 
அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ பாடம் நடத்தி கொண்டிருந்தார், அதனை கவனிக்காமல் அந்த மாணவி சக மாணவியுடன் மாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த ஊசியை மாணவிக்கு போட்டுள்ளார். இதனால் மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ மீது மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் ஆசிரியரை விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments