Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் அடித்ததால் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: ஆசிரியர் கைது

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:29 IST)
14 மாணவர்களை அடித்தால் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இந்த சம்பவம் ஒடிசா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்தார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”முருகன் மேல கை வெச்சா ஓட்டு விழுமான்னு பாக்குறாங்க” - பாஜக முருகன் மாநாடு குறித்து சீமான் கருத்து!

முடிஞ்சா தடுத்து பார்..! சவால் விட்டு காசாவுக்கு சென்ற க்ரேட்டா தன்பெர்க்! - கப்பலிலேயே கைது செய்த இஸ்ரேல்!

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments