Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் அருகே 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (11:15 IST)
சேலம் மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


 


 
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த் வெள்ளாள குணடம் கிராமத்தைச் சேர்ந்தவரின் 6 வயது மகள் திருமானூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் அவக்ய்ப்ப்பு படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.
 
அதுபோல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பியபோது மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். அதனால் அவரது பெற்றோர்கள் அந்த மாணவியிடம் விசாரித்த போது அவர் பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியரால் மதிய உணவு இடைவேளையின்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
 
அதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியத்தில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்