Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:26 IST)
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர்  அருள் ஜீவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். எட்டாம் வகுப்பு மாணவனை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் சிறுவன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. 
 
சிறுவனின் தந்தை அளித்த புகாரை அடுத்து  ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்