Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் ஆசிரியைக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:29 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிபுரியும் அரசு ஆசிரியைக்கு சக ஆசிரியர் ஆபாச மெஸேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் மலர்விழி. இதே பள்ளியில் பணியாற்றிய சந்திரன் என்பவர் செல்போன் மூலமாக வாட்ஸ்  ஆப்பில் ஆபாசமான மெஸேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார்.

இதை மலர்விழி தன்னுடைய கணவரிடம் சொல்லி அவர் சந்திரன் மீது புகாரளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சத்திரக்குடி காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்