Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் ஆசிரியைக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:29 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிபுரியும் அரசு ஆசிரியைக்கு சக ஆசிரியர் ஆபாச மெஸேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் மலர்விழி. இதே பள்ளியில் பணியாற்றிய சந்திரன் என்பவர் செல்போன் மூலமாக வாட்ஸ்  ஆப்பில் ஆபாசமான மெஸேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார்.

இதை மலர்விழி தன்னுடைய கணவரிடம் சொல்லி அவர் சந்திரன் மீது புகாரளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சத்திரக்குடி காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்