Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிவு துறையில் தட்கல் முறை அறிமுகம்: தமிழக அரசு திட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (07:47 IST)
சார்பதிவாளர் அலுவலகத்தில் அவசரமாக பாத்திரம் பதிவு செய்பவர்களின் வசதிக்காக தட்கல் முறை ஆரம்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
 சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டுமானால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது தெரிந்ததே 
 
இதற்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட காத்திருக்கும் நிலை ஏற்படலாம் ஆனால் தற்போது தட்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் அவசரமாக பத்திர பதிவு செய்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது
 
இதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments