Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (11:43 IST)
ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி ஞாயிறும், 28 ஆம் தேதி ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், டாஸ்மாக்குகள் ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயங்காது என்று அரசு தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments