Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (11:43 IST)
ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி ஞாயிறும், 28 ஆம் தேதி ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், டாஸ்மாக்குகள் ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயங்காது என்று அரசு தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments