Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்: காவல்துறையினர் தடியடி
Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (13:12 IST)
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பூந்ததமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்முடித்தனமாத் தாக்கினர்.
இதனால், மாணவர்கள் சிலருக்கு தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டது. அப்போது பல மாணவர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.
மணவிகளை காவல்துறையினர் காலால் உதைத்தனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்ட ஒரு மாணவி மயக்கமடைந்தார்.
இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்படடுள்ளது. இதனால் பதற்றம் நிலவுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?
தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!
முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!
Show comments