Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது விற்பனை 37 சதவிதம் உயர்வு: தேர்தல் அதிகாரிகள் விசாரணை

Webdunia
திங்கள், 9 மே 2016 (18:14 IST)
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் உயர்ந்துள்ளது. இதுபற்றி தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  உத்தரவிட்டுள்ளார்.
 




























கோடை வெயிலை முன்னிட்டு டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்தைத் தொடர்ந்து, தற்போது மது விற்பனை 37 சதவிதம் அதிகரித்துள்ளது. 
 
இது குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
 
பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,
 
மே 14ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் அரசிகள் கட்சிகள் அனைத்தும் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேணடும்,
 
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 37 சதவிதம் அதிகரித்து குறித்து தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளேன், என்றார்
 
மேலும், தேர்தல் குறித்து தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமானவரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் லக்கானி தெரிவித்தார். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments