Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 2 நாட்களும் டாஸ்மாக் லீவ்: எப்போ தெரியுமா?

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:54 IST)
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அக்டோபர் 4 முதல் 9 வரை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
 
இதைத்தவிர தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் மதுபாட்டில் விற்பனை கடைகள், பார்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments