Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (16:32 IST)
நான்கு நாட்களுக்கு மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 
 
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
 
இந்நிலையில் வரும் 17, 18, 19 மற்றும் வாக்கும் எண்ணும் நாளான 22 ஆகிய 4 தினங்களில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments