Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடி! – வாங்கு குவித்த மது பிரியர்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (12:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் கிடையாது என்பதால் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மதுபானக்கடைகள் ஏப்ரல் 7ம் தேதி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் மதுபானம் கிடைக்காது என்பதால் நேற்று இரவே மது பிரியர்கள் மதுபானக்கடைகளில் புகுந்து நிறைய மதுபாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூ.160 கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments