Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:42 IST)
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை.

 
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை மீறி தமிழகத்தில் மதுபானம் விற்பனை நடந்தால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments