Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டலம் ஏரி உடைந்தது: 300 ஏக்கர் பயிர்கள் நாசம்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (10:24 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி உடைந்துள்ளதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது.


 

 
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி நிரம்பியது.
 
இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தண்டலம் ஏரி உடைந்தது. இந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
 
இந்த நீரில் சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments