Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் மது குடித்து இருவர் இறந்ததற்கு என்ன காரணம்? மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (08:13 IST)
தஞ்சையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரது உயிர் இழப்பிற்கு என்ன காரணம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கி உள்ளார் 
 
தஞ்சைகள் இரண்டு பேர் மது அருந்தி உயிரிழந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மதுபானத்தை தடையவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த ஆய்வில் மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார். 
 
எனவே மதுபானம் குடித்த இருவர் உயிரிழந்தது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பார் உரிமையாளர் தவறு செய்திருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் உறுதி உறுதி கூறியுள்ளார்
 
 தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மரணத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments