சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு அனுமதி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:32 IST)
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது
 
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் மற்றும் வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
 
இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments