Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு அனுமதி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:32 IST)
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது
 
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் மற்றும் வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
 
இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments