Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு அனுமதி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:32 IST)
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாட அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது
 
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் மற்றும் வந்தேமாதரம் ஆகியவற்றுடன் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
 
இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

அடுத்த கட்டுரையில்
Show comments