Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (08:31 IST)
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் வெப்பச்சலன மழை பெய்ததைப் போல இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மக்கள் கோடை வெயிலை சமாளிக்க படாதபாடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் மண்ணைக் குளிர்விக்கும் விதமாக நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழைப் பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

நேற்றைப் போல இன்றும் தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில் மழைப் பற்றிய செய்தி பெரிய ஆறுதலாய் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments