Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை! – தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:30 IST)
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தமிழக அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது என்பதை தமிழ்நாடு அரசு ஒழுக்கக் கேடான காரியமாக கருதுகிறது. 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்யும் நபர்கள் மீது துறை ரிதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

மாமியார் கொடுமையால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை.. மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments