Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை! – தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:30 IST)
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தமிழக அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது என்பதை தமிழ்நாடு அரசு ஒழுக்கக் கேடான காரியமாக கருதுகிறது. 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாறாக இரண்டாவது திருமணம் செய்யும் நபர்கள் மீது துறை ரிதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments