Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்! – கனமழை வாய்ப்பில் தமிழகம்!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (09:07 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ காற்று வீசத்தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடரும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments