Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு - அன்புமணி, வைகோ எம்.பி ஆனார்கள்

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (16:14 IST)
ராஜ்யசபாவின் மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகர், அன்புமணி ஆகியோரும், திமுக சார்பில் சண்முகம், வில்சன், வைகோ ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 6 எம்.பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அவை தலைவர் சீனிவாசன் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments