Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பயங்கரம்: நான்கு புறமும் பலமாக வீசும் காற்று!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (09:58 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை!
 
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 17 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டர் மழையும், வில்லிவாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழையும், சென்னை தாம்பரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது நான்கு புறமும் காற்று பலமாக வீசுகிறது எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments