Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:12 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து டவ்தே, யாஸ் புயல்களால் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments