Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (15:26 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வெயில் தணிந்த குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments