Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடப்பில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

கிடப்பில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:29 IST)
கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனே  நிறைவேற்ற வேண்டும். அத்துடன், இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, திட்டப்பணிகளை விரைவுப்பெறும்.
 
மேலும், கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத நிலையில், சுமார் 20 ரயில்வே திட்டங்கள் உள்ளது.
 
இவை அனைத்தும் வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த  கடிதத்தில் கூறியுள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments