Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும் – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

Webdunia
சனி, 1 மே 2021 (15:52 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகள் நாளை வரை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே சுற்றில் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன; நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தபால் வாக்குகளும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்; 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments