Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (09:19 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதலாக நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழை பெய்து வந்தது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக எதிர்வரும் 16 மற்றும் 17 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments