நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:38 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக மழை பெய்து வருகிறது. வழக்கமான வடகிழக்கு பருவமழை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று காலதாமதமாக இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில் நாளை முதல் கடலோரா மாவட்டங்களாக திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடங்க உள்ளதாகவும், வங்க கடலின் வடக்கு பகுதி மற்றும் அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

காலையில் உயர்ந்த தங்கம், மாலையில் திடீர் சரிவு.. சென்னையில் இன்று மாலை நிலவரம்..!

முடிவுக்கு வந்ததா தொடர் ஏற்றம்? இன்று பங்குச்சந்தை சரிவு.. வர்த்தக முடிவில் நிப்டி நிலவரம்..!

மதுரை கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமான பணிகள்.. மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments