Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடமாம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:34 IST)
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 12 சதவீத தடுப்பூசிகள் அதிகபட்சமாக வீணாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் அடங்கிய குப்பியை உடைத்தால் நான்கு மணி நேரத்துக்குள் அதை பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் ஆனால் அதை பயன்படுத்த முடியாது. இப்படி பயன்படுத்த முடியாமல் போன கொரொனா தடுப்பூசிகள் மட்டும் தமிழகத்தில் 12 சதவீதம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments