Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடமாம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:34 IST)
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 12 சதவீத தடுப்பூசிகள் அதிகபட்சமாக வீணாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் அடங்கிய குப்பியை உடைத்தால் நான்கு மணி நேரத்துக்குள் அதை பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் ஆனால் அதை பயன்படுத்த முடியாது. இப்படி பயன்படுத்த முடியாமல் போன கொரொனா தடுப்பூசிகள் மட்டும் தமிழகத்தில் 12 சதவீதம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments