Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப் போகுது கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:30 IST)
தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடை காலம் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்ப அதிர்ச்சியாக மிதமான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி இன்று இன்னும் சில மணி நேரங்களில் திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments