Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது புதிய மாவட்டங்கள்! அரசாணை வெளியீடு!

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (10:57 IST)
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வந்த நிலையில் இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் திருநெல்வேலியை பிரித்து தென்காசி, திருநெல்வேலி இரண்டு புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டங்களுக்குட்பட்ட தாலுக்காக்கள் விவரம் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments