Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்குமேல ஸ்டெர்லைட்ல ஆக்ஸிஜன் உற்பத்தி அவசியமில்லை – தமிழக அரசு வாதம்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:35 IST)
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி கோரி முறையிட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவசர தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவைகள் குறைந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கூறியுள்ள நிலையில் தொடர்ந்து ஸ்டெர்லைட் இயங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் பதிலளித்துள்ள தமிழக அரசு தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில்லை என வாதிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments