Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நமக்கு நாமே திட்டம்! – ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:39 IST)
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்கும். ஊரக பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை, சமூக கூடங்களுக்கான கட்டிடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments