Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நமக்கு நாமே திட்டம்! – ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:39 IST)
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் பங்களிப்பாக இருக்கும். ஊரக பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை, சமூக கூடங்களுக்கான கட்டிடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments