Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு அரசு வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:57 IST)
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வேட்டி சேலையை பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த வேட்டி சேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

இதனால் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments