Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு அரசு வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:57 IST)
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வேட்டி சேலையை பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த வேட்டி சேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

இதனால் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments