Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு அரசு வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:57 IST)
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வேட்டி சேலையை பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த வேட்டி சேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.

இதனால் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments