Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகூர் கந்தூரி விழாவுக்கு இலவச சந்தனை கட்டைகள்! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:59 IST)
புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவுக்கு இலவச சந்தன கட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் சின்ன ஆண்டவர் கந்தூரி விழாவும், ஜனவரி மாதம் பெரிய ஆண்டவர் கந்தூரி விழாவும் நடைபெறும் நிலையில் ஆண்டுதோறும் கந்தூரி விழாவுக்கான சந்தன கட்டைகள் தமிழக அரசால் விலையின்றி வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஜூலை மற்றும் அடுத்த ஜனவரியில் நடைபெற உள்ள கந்தூரி விழாக்களுக்கு இருப்பில் உள்ள 4 கிலோ சந்தன கட்டைகள் நீங்கலாக 45 கிலோ சந்தன கட்டைகள் தேவைப்படும் நிலையில் அவற்றை விலையின்றி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments