Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி – அரசாணை வெளியீடு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:46 IST)
கொரோனா கால அவசர நிதியக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் அறிவிக்கப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர் வாரியத்தில் பதிவுசெயதுள்ள 6000க்கும் மேற்பட்ட தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து கலைஞர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments