Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை தளபதி பிபின் ராவத்தின் புகைப்படம்! – தமிழக ஆளுனர் அஞ்சலி!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:01 IST)
இந்தியாவின் முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது படத்திற்கு தமிழக ஆளுனர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது பூத உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments