Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் கற்க துவங்கிய தமிழக ஆளுநர்!!

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (19:17 IST)
புதிய தமிழக ஆளுநராக பதவியேற்றுள்ள பன்வாரிலால் புரோகித் மக்களிடம் எளிதாய் உரையாட தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளாராம். 


 
 
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள்ச் பன்வாரிலால் புரோகித் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவா். ஆங்கிலம், மராட்டியம், இந்தி ஆகிய மொழிகளில் சரலமாக பேசக்கூடியவர். 
 
இவர் ஆங்கில பத்தரிக்கை ஒன்றிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தமிழ் மொழி மீது அன்பு கொண்டு தமிழை கற்கத் துவங்கியுள்ளாராம். 
 
தமிழ் ஆசிரியா் ஒருவா் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கிறாராம். மக்களிடையே எளிதாக உரையாட இந்த பயிற்சி பயன்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments