Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லை சூதாட்ட தடை; கருத்து சொல்ல மக்களுக்கு அழைப்பு! – தமிழ்நாடு அரசு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (12:53 IST)
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலரும் பணத்தை இழப்பது, விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மக்களின் கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகலை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்டு 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments