Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு மீது தமிழக அரசு புகார் ..

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (12:49 IST)
கஜா புயல் நிவாரணத்தொகை சம்பந்தமாக மத்தியக்குழு ஆய்வு செய்து சென்றபோதும் போதிய  நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழக அரசு  மதுரை உயர் நீதிமன்ற கிளையில் புகார் செய்துள்ளது.
இறுதி அறிக்கை அடிபடையில் அடிப்படையிலேயே நிவாரண தொகை தர முடியும் என்றும் இறுதி அறிக்கையை தயாரிக்கவே தமிழகத்திடம் சந்தேகத்தை கேட்டதாகவும் மத்திய கூறியிருந்தது.
 
இந்நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய அளவு நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கஜாபுயல் நிவாரணம் தொடர்பாக  மதுரை உயர் நீதிமன்ற கிளை எழுப்பிய கேள்விக்கு  இன்று  தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments