Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு மீது தமிழக அரசு புகார் ..

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (12:49 IST)
கஜா புயல் நிவாரணத்தொகை சம்பந்தமாக மத்தியக்குழு ஆய்வு செய்து சென்றபோதும் போதிய  நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழக அரசு  மதுரை உயர் நீதிமன்ற கிளையில் புகார் செய்துள்ளது.
இறுதி அறிக்கை அடிபடையில் அடிப்படையிலேயே நிவாரண தொகை தர முடியும் என்றும் இறுதி அறிக்கையை தயாரிக்கவே தமிழகத்திடம் சந்தேகத்தை கேட்டதாகவும் மத்திய கூறியிருந்தது.
 
இந்நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய அளவு நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கஜாபுயல் நிவாரணம் தொடர்பாக  மதுரை உயர் நீதிமன்ற கிளை எழுப்பிய கேள்விக்கு  இன்று  தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments