Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (09:12 IST)
அந்த மான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப் பெற்றதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
 
“அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இதையடுத்து, இதையடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். 
 
அதேபோல், சென்னையில் சில இடங்களில் வீட்டு விட்டு அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments