பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களில் தமிழகம் முதலிடம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (16:07 IST)
இந்தியாவில் விற்கப்படும் உணவு பொருட்களிலேயே தமிழகத்தில்தான் பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்கபடுவதாக வெளியான அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் விற்பனையாகி வரும் உணவுப் பொருட்களின் தரத்தை மத்திய உணவு தரக்கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் அதில் 3.7 சதவீதம் உணவுகள் பாதுகாப்பு அற்றவையாகவும், 15 சதவீத உணவுகள் தரம் குறைவானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற உணவுகல் அதிகம் விற்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறித்து ஒட்டப்படும் லேபிள்களில் தமிழகத்தில்தான் அதிகம் குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments