Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்: ஜெட் வேகத்தில் உயரும் சென்னை

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:39 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1683 என்பதை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 27 பேர்கள் அதாவது 50% சென்னையில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னை மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது. இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையை அடுத்து இன்று சேலத்தில் 5 பேர்களும், நாமக்கல்லில் 4 பேர்களும், விருந்துநகர் மற்றும் திண்டுக்கல்லில் 3 பேர்களும், மதுரையில் இருவரும், அரியலூர், தர்மபுரி, ராமநாதபுரம்,தென்காசி, தஞ்சாவூர்,திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments