Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு…. செல்வ பெருந்தகை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (10:04 IST)
இன்று தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல மோடி வரும் போது #gobackmodi போன்றவை ட்ரண்டாகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நடக்கும் தொடக்க விழா நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதால் புறக்கணிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments