Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களில் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் தமிழகம்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:23 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக வயதானவர்கள் மட்டுமே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தைகளும் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments