Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களில் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் தமிழகம்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:23 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக வயதானவர்கள் மட்டுமே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தைகளும் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments