Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டுக்கு 100க்கும் மேல் சிறுவர் கொலையாளிகள்! – அதிர்ச்சி அளிக்கும் தமிழக ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:27 IST)
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சிறுவர்கள் கொலைகாரர்களாக மாறும் சம்பவம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் நாட்டில் நடைபெறும் குற்றங்கள் சார்ந்த டேட்டாவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் சிறுவர்கள் குற்றவாளிகளாக ஆனது குறித்த குற்ற ஆவண தரவை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 104 சிறுவர்கள் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் கொலை வழக்கில் சிக்கிய சிறுவர்கள் எண்ணிக்கை 48 ஆக இருந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குள் 2 மடங்காக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments