Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டாள் நாகராஜ் தலைமையில் திடீர் போராட்டம்: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (05:50 IST)
கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது, மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் உள்பட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.



 


இதன் காரணமாக கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப் பகுதியான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.  பாதுகாப்பு காரணங்களுக்காகவே தமிழக பேருந்துகள் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதேசமயம் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காவிரி போராட்டத்தின் போது, தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments