Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:10 IST)
தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments