Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:10 IST)
தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments