Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் உயிரை குடித்த மருந்து: தமிழகத்தில் தடை!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (14:03 IST)
காஷ்மீரில் ஒன்பது குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இருமல் மருந்து தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் இருமல் மருந்து ஒன்றினை குடித்த 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தைகள் இறக்க காரணம் COLDBEST-PC என்ற இருமல் மருந்து என கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கலக்கப்பட்ட ஒரு துணை வேதிப்பொருள் விஷத்தன்மை கூடியதாக ஆக்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசால் நேரடியாக தடை செய்யப்படாததால் ஆன்லைன் மூலம் விற்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments